உலகிலேயே மிகச்சிறந்த முதலீடாக ஆரம்பகால சிறுவர் பராய அபிவிருத்தி கருதப்படுகிறது. குழந்தைகளின் இந்த ஆரம்பக் கல்வியே எதிர்கால செயற்பாடுகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகிறது. இலங்கையிலும் இவ்வாறு முன்பள்ளிக்
ஊவா மாகாணத்திலுள்ள மலையக இளைஞர், யுவதிகளுக்கு ஈரான் நாட்டின் அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டப்படிப்புகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் அண்மைக்காலமாக கிளம்பியுள்ளன.