இலங்கையின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதில் நீர், காற்று, நிலக்கரி, எரிவாயு என்பன பெரும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலையமானது கடந்த காலங்களில்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் என்பது இலங்கை அரசாங்கத்துக்கும் ,மக்களுக்கும் உரித்தான பாரம்பரியச் சொத்தாகும். அவ்வாறான ரூபவாஹினி நிறுவனத்தைப் பலப்படுத்தி இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டிய கடமை அரசாங்கத்தைச்